குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 29, 2011

ஏன் பழங்காலத்தில் காயத்ரி ஜெபிப்பது முக்கிய கடமையாக்கப்பட்டது?


குருதேவர் காயத்ரி சித்தரும், ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரும் உபதேசித்தபடி...


எப்போதும் ஒரு காரியம் நன்றாக நடைபெறவேண்டுமானால் அந்த காரியம் நடைபெறவேண்டிய காரணிகளுக்கிடையே ஒரு ஒத்திசைவு (Harmony) இருத்தல் அவசியம். உதாரணமாக நல்ல சினிமா பாடலினை தயாரிக்கவேண்டுமானால் பாடல் வரிகள், பாடுபவரின் குரல், இசை என்பவற்றிற்கிடையே ஒத்திசைவு இருத்தல் அவசியம், அப்படியானால் மட்டுமே பாடல் காதுக்கு இனிமையானதாக இருக்கும். இதுபோல் பிரபஞ்ச மஹா சக்தியுடன் பூமிக்கு ஒத்திசைவு இருந்தால் மட்டுமே பூமி சிறப்பாக இருக்கும். இதனை இயக்குவதற்கு பூமியில் வாழும் மனித இனத்தின் மனோசக்தி அவசியம். இந்த மனோ சக்தி பிரபஞ்ச சக்தியுடன் தொடர்புகொண்டு ஒத்திசைந்தால் மட்டுமே பூமி சுபீட்சமாக இருக்கும். ஜோதிடம் அறிந்தவர்களுக்கு நாம் இங்கு கூறுவது பற்றி தெளிவாக விளங்க்கும். நவ கோள்களுடன் ஒத்திசைவுடன் நடப்பதே பூமியில் நடைபெறும் செயல்கள். இவற்றினை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆதிசக்திதான் "காயத்ரி" அதன் ஸப்த ரூபம் தான் "காயத்ரி மந்திரம்". காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் போது பிரபஞ்ச ஆதிசக்தியுடன் தொடர்பு ஏற்பட்டு ஒத்திசைவு ஏற்படுகிறது. இதனால் பெறும் சக்தியால் பிரபஞ்ச சக்தி பற்றிய உண்மை அறிவு ஒருவனுக்கு உண்டாகிறது. இதனாலேயே காயத்ரியை "வேதமாதா" என அழைத்தனர்.

காயத்ரியினை ஜெபிப்பவர்கள் பிரபஞ்ச சக்தியுடன் ஒத்திசைவதுடன் உயர்ந்த அறிவாகிய "ஞானத்தினையும்" பெறுகின்றனர். இதனால் தாம் மட்டுமல்ல தம்மை சூழ உள்ளவர்களையும் அத்தனைமையுடையவராக்கிகின்றனர். 

2 comments:

  1. நல்ல கருத்துக்கள். மனமும், பிரபஞ்சமும் ஒன்றிசைந்து செயல்பட்டால்தான் பூமி சுபிட்சமாக இருக்கும் என்ற அற்புத கருத்தை விளக்கிய விதம் அரும.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. நண்பரே, தங்களது கருத்துக்கு நன்றி! தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த மாதத்தில் பதிவிட முடியாமல் போய்விட்டது, குருவருளால் தொடர்ந்து எழுதும் சந்தர்ப்பம் வரும் என எண்ணுகிறேன்!

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...