குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 28, 2012

காயத்ரி புரச்சரணம்



மந்திர சித்தியிற்கு புரச்சரணம் எனப்படும் பயிற்சி அவசியமாகும். மந்திரத்தின் மூலம் துரித பலனைப் பெற விரும்புபவர்கள் புரச்சரணம் செய்வது அவசியம். இது ஆன்மீக முன்னேற்றம் கருதியோ அல்லது லௌகீக முன்னேற்றம் கருதியோ செய்யலாம். புரச்சரணம் என்பது அக்ஷர லட்சம் தடவை ஜெபம் செய்து அதில் 1/10 பங்கு ஹோமம், ஹோமத்தின் பத்தில் ஒரு பங்கு தர்ப்பணம், தர்ப்பணத்தில் 1/10 பங்கு மார்ஜனம், அதில் 1/10 பங்கு அன்னதானம். இந்த ஐந்து அங்கங்களும் சேர்ந்த சாதனையே புரச்சரணம் எனப்படும். 

காயத்ரி புரச்சரணம் பிரம்ம காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் காணப்படுகின்றது, ஆகவே 24 இலட்சம் ஜெபமும் மேற்கூறியவகையில் மற்றை அங்கங்களும் செய்யவேண்டும். இதில் வேறு பல நியதிகளும் உண்டு, அது அவரவர் குருமுகமாய் அறிதல் வேண்டும். ஒரு நாளைக்கு 3000 தடவை ஜெபம் என முடிவு செய்து ஜெபிக்க தொடங்கினால் அதே அளவில் 24 லட்சம் ஜெபிக்கும் வரை செய்து முடிக்க வேண்டும். இதன் மூலம் அதிகளவு ஆன்ம ஆற்றலை துரிதமாக பெறலாம். 

மதன் மோகன் மாளவியா அவர்கள் தனது காயத்ரி புரச்சரணத்தின் பின்னரே காசியில் இந்து பலகலைக்கழகத்தினை ஸ்தாபித்தார். சாந்தி குஞ்சில் உள்ள காயத்ரி பரிவார் ராம் சர்மா ஆச்சார்யாவின் 24 காயத்ரி புரச்சரணத்தின் தபோபலத்தினால் அமைக்கப்பட்டது. 

யோகபிரஷ்டர்களும் (முற்பிறவியில் இறை சாதனை செய்து முடிக்காமல் விட்டார்களும்) தூய மனதுடையவர்களும் மட்டுமே ஒரு புரச்சரணத்தில் காயத்ரி தேவியின் காட்சியினை பெறமுடியும். அவரவர் சித்தத்தில் உள்ள பாவ சம்ஸ்காரத்திற்கேற்ப மந்திரசித்தி பெற ஜெபிக்க வேண்டிய அளவு வேறுபடும். இதனை பிரபலமான மதுசூதான ஸ்வாமிகளின் கதையிலிருந்து அறியலாம், அவர் கிருஷ்ண மந்திரத்தில் 17 புரச்சரணம் செய்தும் கிருஷ்ணனின் காட்சியினை பெற முடியவில்லை, 18 செய்யத்தொடங்கி சிறிதளவிலேயே காட்சியினை பெற்றார், பின்னர் கிருஷ்ணனிடம் அதற்கான காரணத்தினை கேட்ட போது முற்பிறப்பில் 17 பிராமணர்களை கொலை செய்த பாவத்தினை கழிக்கவே முன்னைய புரச்சரணத்தின் சக்தி செலவாகிவிட்டதென்று காரணத்தை உரைத்தார். இந்தவிடயத்தினை காயத்ரி புரச்சரணம் செய்பவர்களும் நினைவில் இருத்த வேண்டும். 

ஸத்குரு பாதம் போற்றி!

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...