குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, January 10, 2013

மந்திர யோகம் (02): மந்திரம் என்றால் என்ன?

மந்திர யோகம் என்பது மந்திர சாதனை மூலம் மனதினை வசப்படுத்தி இறையான பிரம்மத்திடம், சிவத்திடம் ஆன்மா ஒன்ற உள்ள ஒரு எளிமையான  வழியாக எமது முன்னோர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.   அதாவது மனதில் மந்திரத்தின் மூலம் சித்த விருத்திகளை குறைத்து படிப்படியாக எண்ணம் ஒடுங்கி மனம் அடங்கி சாதகர் தெய்வத்துடன்/தெய்வ சக்தியுடன் ஒன்றும் நிலையினை ஏற்படுத்துவது தான் மந்திர யோகம் எனப்படும்.

மந்திரங்கள் குறித்த ஒலிகளை உருவாக்க கூடிய சொற்களின் கோர்வைகளால் ஆக்கப்பட்டிருக்கும். இந்த ஓவ்வொரு ஒலியும் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியுடன் பரிவுறும் (Resonance) ஆற்றல் உள்ளதாக இருக்கும். மனித வாழ்க்கையினை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருடார்த்தங்களாக எமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். இந்த நான்கினையும்  அடைந்து வாழ்பவனே உண்மையில் பூரண இன்பமுடைய  மனிதனாக பூமியில் வாழ்ந்து இறைவனை அடைகிறான். இந்த நான்கும் பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளால் பாதிப்படைகிறது. இந்த அளவினை கூட்டவோ குறைக்கவோ மந்திரங்களை பாவிக்கலாம்.

மந்திரங்கள் என்றால் என்ன என்று மேலும் சில விளக்கங்களை பார்க்கலாம்.
சமஸ்கிருதத்தில் மந்த்ர என்றால் என்ன என்பது பற்றி முன்னைய பதிவிலும் பார்த்தோம். அதற்கு இன்னுமொரு விளக்கமும் கொடுக்கலாம் மன் என்றால் மனம், திர என்றால் பிராணன் மனமும் பிராணனும் கலக்க செய்வது மந்திரம் எனப்படும்.

தாந்திரீக அடிப்படையில் உலகத்தின் தோற்றம் நாதத்துவனியில் இருந்தே இந்த பிரபஞ்சம் உற்பத்தியாகியது எனக் கூறப்படுகிறது. சப்தம் சித் சக்தியின் சூஷ்ம ரூபம் ஆகையால் சப்தத்தின் முலம் பிரபஞ்ச மகா சக்தியினை கவரலாம் என்பது தந்திரிக்க அடிப்படைகளில் ஒன்று.

அடுத்த பதிவில்  மந்திரங்களின் பகுதிகள் எவை எனப் பார்ப்போம்.  

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...