குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, July 29, 2014

தெய்வ சாதனையில் தத்துவங்களை புரிதலின் அவசியம்

சித்தர்பாடல்கள் படிப்போர், யோக சாதனை புரிபவர்கள், குண்டலினி சாதனை புரிபவகள், உபாசனை செய்பவர்களுக்கு, வேதாந்தம் கற்பவர்களுக்கு மிக அவசியமான ஒரு புரிதல் தத்துவங்களை விளங்கி கொள்ளுதல். பொதுவாக இந்திய தத்துவ மரபில் தத்துவங்களின் எண்ணிக்கை இருபத்தி நான்கில் தோடங்கி சித்தர்பாடல்கள் தொண்ணூற்று ஆறாக முடிகின்றது. இன்று சித்தர் மார்க்கம், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யோகசாதனை பயின்ற அனைவரும் இவற்றை விளங்கி பிரயோகிப்பதில்லை. விஞ்ஞானம் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று கற்பிக்கப்பட்ட மனதினை உடைய செயற்கை சமூகம் இயற்கையின் தத்துவங்களை விளங்கும் ஆற்றலை இழந்து விட்டது. ஆகவே எமது ரிஷிகளின் மரபில் நிற்க விரும்புபவர்கள் அவர்களது தன்னறிவால் உணர்ந்த ஞானத்தின் அடிப்படைகளை புரியாமல் முயற்சிப்பது வீண் முயற்சியே,

தத்துவம் என்பது படைப்பின் அடிப்படை அலகுகள். இதன் குறைவு, இணைவு, கூடுதலால் இந்த பௌதீக உலகம், மனித உடலும் படைக்கப்படுகிறது. இதன் அளவு வேற்றுமையினால் பல்வேறு வேற்றுமைகளில் பொருட்கள் உண்டாகின்றன.

உபநிடதத்தின் மகாவாக்கியங்களில் ஒன்றான “தத்துவமசி” எனும் வாக்கியம் இதன் பொருளினை நன்கு விளக்கும். இதன் பொருள் “அதுவே நான்” என்பதாகும். அதாவது நான் படைக்கப்பட்ட போருளினாலேயே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் எல்லாம் படைக்கப்பட்டுள்ளது என்பதனை அறியும் ஞானமே தத்துவம். தத்துவமஸி என்பது இறுதியான நிலை, அதனை அடைவதற்குரிய வரைபடத்தை காட்டுவது தத்துவம். அதாவது “அதுவே நான்” என்பதை அடையும் பாதையில் உள்ள இடைநிலைகளை வரைபு படுத்தி தந்துள்ளார்கள். இது சாங்கிய தத்துவத்தில் 24 நிலைகளாக விளக்கப்பட்டுள்ளது, சாக்த – சைவ – தாந்திரீக தத்துவத்தில் 36 ஆக விளக்கப்பட்டுள்ளது, சித்தர் நூற்களில் 96 ஆக கூறப்பட்டுள்ளது.

ஏன் எண்ணிக்கைகளில் வேற்றுமை காணப்படுகிறது என்றால் ஒவ்வொன்றும் திருத்தப்பட்ட மேலதிக புரிதலாக கொள்ளலாம், காலத்தால் முந்திய சாங்கிய தத்துவம் இருபத்தி நான்கில் இருந்து மேலதிக புரிதலுடன் 36 சாக்த –சைவ – தாந்திரீக தத்துவங்களும், அதிலிருந்து 96 சித்தர் தத்துவங்களும் பெறப்பட்டுள்ளது. இது ஆய்வினூடே பெறப்பட்ட புதுப்புரிதல்கள் என்பதனை புரிந்து கொள்ளவேண்டும்.

வேறொரு சந்தர்ப்பத்தில் இதுபற்றி விரிவாக பார்ப்போம்! 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...